துணை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

img

அமராவதி குடிநீர் வழங்கக்கோரி துணை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

அமராவதி குடிநீர் வழங்கக்கோரி துணை ஆட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.தாராபுரம் அடுத்துள்ள தொப்பம்பட்டி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அமராவதி குடிநீர் வழங்கக்கோரி துணை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்